உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வதிவிடமாகவும் கொண்ட பேனடேட் கிறிஸ்ரி செல்வநாயகம் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.