உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்.சாவகச்சேரியில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து! ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இன்று (29-01-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.