போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு நாகலிங்கம் தில்லைநாதன்
யாழ். வட்டுக்கிழக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கிரான், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தில்லைநாதன் அவர்கள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சிவபாக்கியம்(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,சலா(லண்டன்), முருகானந்தன்(லண்டன்), சுமதி(கொழும்பு), சர்வானந்தன்(லண்டன்), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயராஜா(லண்டன்), கலைவாணி(லண்டன்), சுந்தரேஸ்வரன்(கொழும்பு), சந்திரா(லண்டன்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கமலாம்பிகை(மலேசியா), கதிவேற்பிள்ளை(லண்டன்), மகேஸ்வரி(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற தளையசிங்கம்(மலேசியா), புஷ்பராணி(லண்டன்), காலஞ்சென்ற மார்க்கண்டு(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வனஜா, காயத்திரி, பிரதாப், துஷ்யந்தன், ஆரணி, ஆர்த்திகா, பிரணவன், துர்க்கா, சங்கவி, தனீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.