போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு வீரகத்திபிள்ளை சிவசம்பு கந்தசாமி
யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி அரசடி வீதி, கொழும்பு, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவசம்பு வீரகத்திபிள்ளை அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,தவமணி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,நிரஞ்சன்(பிரித்தானியா), நிரஞ்சலா (கனடா), சுரேஷலா, சுஜிகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்தன நங்கை , சோமசேகரம், ஜெயநாயகம், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கனகரட்ணம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற செல்வராணி, பரமேஸ்வரி, தவமணி, சிதம்பரநாதன், கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஞானதேவி, ஞானகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சேயோன், ஆர்த்தி, கிருஷ்ணவி, பிரணவி, அபிராமி, கிஷன் , தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.