போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி பாலம்பிகை சிவபாலசேகரம்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலம்பிகை சிவபாலசேகரம் அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி சிவபாலா ரத்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,சிவபாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,சுஷிலா, சூரியகுமார், ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,வைரவிப்பிள்ளை, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சியாமளா, சஜீவன், அனிஷா, சபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.