போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு செல்லையா பிறேமானந்தன் (பிறேம், மதி)
யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பிறேமானந்தன் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், வல்லிபுரம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜமுனா அவர்களின் அன்புக் கணவரும்,பிரியங்கா, பிரவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பவானந்தன், ஜெயந்தி, ஜெயானந்தன், சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வாசன், வனிதா, காலஞ்சென்ற புவனா, கண்ணன், சுரேஷ், ஆனந்தவதனன், எழில்மதி, மதிமாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,பகீரதன், ஜெயவாணி, தீபனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.