போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு எட்வேட் அரியநாயகம் (கொல்ம்)
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் அரியநாயகம் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செபமாலை மாகிறட் தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை மேரிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேரி கியூரி(வதனி) அவர்களின் பாசமிகு கணவரும்,பற்றிக் றுஷாந், பிரதீப்(பியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.