Monday October 20, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இந்தியச் செய்திகள்

2 வயது குழந்தையை தரையில் அடித்தே கொன்ற மதுபோதை அப்பா.., கொடூர நிகழ்வு

November 11, 2023 0 Comment
 2 வயது குழந்தையை தரையில் அடித்தே கொன்ற மதுபோதை அப்பா.., கொடூர நிகழ்வு

இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவருக்கும், சைஸ்தா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதில், 2 குழந்தைகளுக்கு தாயான சைஸ்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதில் அஷ்ரஃப் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி சைஸ்தாவையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த அஷ்ரஃப் தகராறு செய்துள்ளார். அப்போது, மனைவியையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதில், மனைவியையும், ஒரு குழந்தையையும் கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல், 2 வயது குழந்தையை தரையில் பல முறை அடித்துள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 2 குழந்தைகளும் மயங்கி கிடந்துள்ளனர்.

அவர்களை, உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதற்கு காரணமான அஷ்ரஃபை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email