உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆசிரியர் கைது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குறித்த ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.