போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் மரணம்! இறுதி கிரியை நிகழ்வு அறிவிப்பு
![பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் மரணம்! இறுதி கிரியை நிகழ்வு அறிவிப்பு](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/12-5-850x560.jpg)
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவருமான விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி பிரான்ஸில் மரணமடைந்துள்ளார்.
கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை (20.06.2024) காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 14:00 மணி வரை 30 route de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பின்னர் பிற்பகல் 15:00 மணி தொடக்கம் பிற்பகல் 16:00 மணி வரை 164 avenue jean jaurès 93500 Pantin – FRANCE எனும் முகவரியில் அவரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.