போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; பயணிகளின் நிலை
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவல்தெனிய பிரதேசத்தில் இன்று (1) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸஸும் தனியார் பஸ்ஸும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வறக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.