Monday June 5, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

எரிபொருள் தொடர்பில் புதிய நடைமுறை!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பால் மாவை இறக்குமதி செய்வது தொடர்பாக கலந்துரையாடல்!

July 26, 2022 0 Comment
 இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பால்  மாவை இறக்குமதி செய்வது தொடர்பாக கலந்துரையாடல்!

இந்தியாவில் இருந்து அமுல் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒரு தலைமை அதிகாரியை பெயரிடவும், பேச்சுவார்த்தையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடுத்த நடவடிக்கைக்கான திட்டத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட குழுவினர் குஜராத் மாநிலத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் அமுல் நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவின் பால் உற்பத்தியில் நாற்பத்தைந்து சதவீதத்தை வழங்கும் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்ததாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.

இலங்கைக்கு அமுல் பால் இறக்குமதி செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொட, இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ பசுபதி குமார் பராஸை சந்தித்து, இலங்கைக்கு பால் மாவை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கால்நடைத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவது தொடர்பாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous post
Next post
Related Stories for you

யாழில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது

June 5, 2023 1 min read

துயரச்செய்தி – திரு இரத்தினம் புஸ்பராசா

June 5, 2023 1 min read

துயரச்செய்தி – திருமதி தனபாலசிங்கம் பராசக்தி

June 5, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email