போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் !
![இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் !](http://itamilnews.com/wp-content/uploads/2022/07/149623.webp)
இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.