பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் !

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.