Monday December 11, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

சீரற்ற காலநிலையால் இருவர் மாயம்

மண்ணெண்ணெய், டீசலுக்கு வரி விலக்கு

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news

இறுதி இலக்கத்தின்படி இன்று முதல் எரிபொருள்: வெளியான அறிவிப்பு!

July 21, 2022 0 Comment
 இறுதி இலக்கத்தின்படி இன்று முதல் எரிபொருள்: வெளியான அறிவிப்பு!

இறுதி இலக்கத்தின்படி இன்று முதல் எரிபொருள்! தேசிய எரிபொருள் அட்டை முறைமை அமுலாகும் வரை, இன்று முதல் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு ஏழாயிரம் ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், எரிபொருள் விநியோகிக்கும் திட்டத்தை வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திருத்தம் செய்துள்ளது.

இறுதி இலக்கமாக 0, 1, 2 முதலான இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், 3, 4, 5 முதலான இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், 6, 7, 8, 9 முதலான இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த நடைமுறையானது, இன்று முதல் அமுலாகுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை QR குறியீட்டு முறைமையானது, இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை கொழும்பின் சில பாகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

QR குறியீட்டு முறைமைக்காக இதுவரையில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளதுடன், மேலும் பதிவுகள் தொடர்கின்றன. இந்த QR குறியீட்டு முறைமையானது, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Previous post
Next post
Related Stories for you

இந்திய மீனவர்கள் விளக்கமறியல்

December 8, 2023 0 min read

உத்தேச புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது

December 8, 2023 0 min read

மிக்ஜாம் புயலில் மனிதர்களை அசர வைத்த தெரு நாயின் பாசம்!

December 8, 2023 0 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email