Saturday September 30, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இணைத் தலைவராக சார்ள்ஸ் நியமனம்!

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news

தனது காதல் கதையை மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியரால் பரபரப்பு!

August 16, 2022 0 Comment
 தனது காதல் கதையை மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியரால் பரபரப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியரை இடம் மாற்றியதை கண்டித்தும், பிறிதொரு ஆசிரியர் மாணவர்களுக்கு தேவையில்லை எனவும் தெரிவித்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலையினை மூடி இன்று காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் தற்போது கல்வி கற்பித்து வரும் குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு அடிப்பது மற்றும் தனது காதல் கதையினை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுமான செயற்பாடு, மாணவர்களை கல்வியில் இருந்து காதல் திசையில் இழுக்கும் செயற்பாடு எனவும் பெ
ற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிள்ளைகளுக்கு காதல் கதை சொல்லும் ஆசிரியர் பாடசாலைக்கு தேவை இல்லை என தெரிவித்த பெற்றோர்கள், ஒழுங்காக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு இடம்மாற்றம் வழங்கியதை இரத்துசெய்து அவரை மீண்டும் பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியும் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதனையடுத்து புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அலுவலகத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் உரையாடியுள்ளார்.

அத்துடன் அடுத்த வாரத்தில் குறித்த ஆசிரியரை மீளவும் பாடசாலைக்கு பணிக்கு அமர்த்துவதாக அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்களால் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Previous post
Next post
Related Stories for you

எதிர்வரும் மாதத்தில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதம்

September 29, 2023 0 min read

யாழில் பெரும் குடிமகன் அரங்கேற்றிய சம்பவம்!

September 29, 2023 0 min read

புரட்டாசி வெள்ளிகிழமையின் மகிமை! அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

September 29, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email