போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ்
யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் அவர்கள் 13-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், புஸ்பவதி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,ஆனந்த பிரகாஷ்(கனடா), இந்துமதி(பிரித்தானியா), வளர்மதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நளினா(கனடா), கஜேந்திரன்(பிரித்தானியா), தியாகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனுதரன், அனுஷா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,மதுஜா, ஆர்வலன், அகிம்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,தஷ்யந்த், அரிஷ்வன், சதுர்வன், துவானிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.