போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு நல்லதம்பி செபரெத்தினம்
மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி செபரெத்தினம் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி நல்லதம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெயலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்அருள்மொழி, அருள்நிதி, அருள்விழி, மலர்விழி, கலாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்விஅவர்களின் அன்பு மாமனாரும்,செபஸ்டீனா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.