போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு மார்க்கண்டு குமாரசாமி
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குமாரசாமி அவர்கள் 12-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,பிரபாகரன்(இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்), சிவாகரன்(பொறியியலாளர் நீர்ப்பாசன திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாமினி, சௌமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவஞானவதி விஸ்வலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,சாயிபிரியன், சாயிவர்சனா, யாதவி, யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.