போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி செல்லம்மா நடராஜா
யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா நடராஜா அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், செல்லப்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,R.S நடராஜா அவர்களின் பாசமிகு கணவரும்,கலைவாணி, ஒளவை, பரமசிவன், சீவகன், அனுசூயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஸ்ரீதரன், சந்திரகுமார், பூமா, மைதிலி, காலஞ்சென்ற நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அருளம்மா, சுப்பிரமணியம், நடேசபிள்ளை, இரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,R.S சிவானந்தன், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுபாங்கன், கிருஷாந்தன், சங்கர், கெளசல்யா, கெளதமி, பாமினி, கமலன், சங்கவி, அருத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.