போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு வாசுதேவன் கருணாநிதி
கனடா Scarborough யைப் பிறப்பிடமாகவும், Scarborough, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கருணாநிதி அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கருணாநிதி(மாதகல்) கௌரிதேவி(கொல்லங்கலட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,
றெமினா அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராஜசேகரம், சிறிதேவி(பாபு மலர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அஜானா, பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.