உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குளம் சாலம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சிறுபாலசிங்கம் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.