போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இறந்த நாய்க்கு, மனிதர்களுக்கு செய்யும் இறுதிச் சடங்கு போன்று, அனைத்துக் கிரிகைகளையும் செய்து அடக்கம் செய்த பெண்!
இலங்கையில் விந்தியா சித்தாரிகா பெர்னாண்டோ என்ற பெண், இரண்டு நாய்களை பிள்ளை போன்று வளர்ந்து வந்துள்ளார்.
தற்போது அதில் ஒன்று திடீரென இறந்து விட்டடாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்த நாயின் பெயர் லீசா. இதனால் மனம் உடைந்த அந்தப் பெண், இறந்த நாய்க்கு, மனிதர்களுக்கு செய்யும் இறுதிச் சடங்கு போன்று, அனைத்துக் கிரிகைகளையும் செய்து அடக்கம் செய்துள்ளார்.
மனிதர்களை மனிதர் மதிக்காத இந்த உலகில்,மிருங்கங்களை நேசிக்கும் சிலரும் இருக்கிறார்கள் என்று பலர் பிரம்மிக்கின்றனர்.