போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு மார்க்கண்டு செல்வநிதி – துயர செய்தி
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு செல்வநிதி அவர்கள் 28-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், மார்க்கண்டு பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், ராசையா புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரத்னேஸ்வரி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சு, ராஜ்குமார், ரெஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.