போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் வெளியே சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றிக்குள் புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இடம்பெற்றுள்ளது.