திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம்

தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில்  பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட வாக்களிப்பு

யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு அழைப்பு விடுப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நாளையதினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்

புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை

சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண்

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண்

அத்தை வீட்டில் கொள்ளை; பொலிஸ் அதிரடியில் சிக்கிய நபர்

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் இசுரு உதானவின் அத்தையின் ஹோமாகம ரயில் நிலைய வீதியிலுள்ள 3 மாடி வீட்டில் அண்மையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வீட்டிற்குள்

யாழில் இடம்பெறும் மோசடிகள்; அனாமதேய அழைப்புக்களால் ஆபத்து!

யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து  இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

பாண் அதிக விலைக்கு விற்றால் தண்டனை!

இலங்கையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும்

மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து, இன்று, புத்தளம் காக்காபள்ளி வீதியில் விபத்திற்குள்ளானது. இதன்போது வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி

யாழில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாண பகுதியில் கைப்பேசியை திருடிய நபரையும் அதனை வாங்கிய நபரையும் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கீழ் இயங்கும்,

இலங்கையில் இதனால் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல்!

மனிதர்களின் உடலில் விஷம் கலப்பதனால்  இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர்

யாழில் இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய வன்முறை கும்பல்… வெளியான பின்னணி!

யாழ்ப்பாணம் – மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரம் செய்துவந்த 29 வயது இளைஞர் ஒருவர் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை

யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த கிளிநொச்சி இளைஞனுக்கு நேர்ந்த நிலை!

கிளிநொச்சி சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்  (26-07-2024)

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண்! 4 பேர் சிக்கினர்

யாழ்ப்பாண பகுதியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்  (25-07-2024) மானிப்பாய் கட்டுடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த

பிரான்ஸில் காதலியின் கண்முன்னே விபரீத முடிவெடுத்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார். இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் பூசகர் சிஐடி இல்..

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்றையதினம் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் 2024 ஒலிம்பிகிக் (Olympics 2024 – Paris) குழு நிலை போட்டிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது. ஒகஸ்ட் 11 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற

யாழில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியாழில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளி

யாழ்ப்பாணம் (Jaffna), ஆரியகுளம் பகுதியில் முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று

கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய ஆயுததாரிகள்

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் லொகு பட்டியின் சகோதரியின் கணவரான சதுரங்க மதுசங்கவின்  உதவியுடன் பேருந்தில் கதிர்காமம் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த அத்துருகிரியவில்

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக

பெண் கைதி தப்பியோட்டம்

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பெண் சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த  பெண் கைதியே இவ்வாரு தப்பியோடியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்த இறுதி முடிவை மீண்டும் எடுக்க கூட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை

செய்தி நாட்காட்டி

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்