போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
லண்டன் வாழ் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் தனது எட்டு வயதிலேயே கான்டினென்டல் போட்டியில் வெற்றி பெற்று ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகி வரலாறு
முடிதிருத்தம் செய்யும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்றுதன் மூலம் பங்காளதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த
யாழில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று நேற்று(18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதியாக
வவுனியாவில் பேருந்தில் ஏற முற்பட்ட நபரொருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (18-03-2024) காலை பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் விவசாயத்தில் பெரும் இலாபம் ஈட்டிய இரு இளம் விவசாயிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பாராட்டியுள்ளார்.
கடலில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – தப்போவ நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை – ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் இந்த கொலை
குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று இயங்கும்
யாழ் நாவலர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ,மோட்டார் சைக்கிளில் வந்த பெண்கள் வீதியில் தடுமாறி விழுந்த போதும் அதை உதாஸீனம் செய்து இருவர் தப்பியோடியுள்ளனர், யாழ்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர் கடந்த சனிக்கிழமை (16-03-2024) காணாமல்போன நிலையில்
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்
யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா வாழ் மாமாவினால் யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் நேற்று முன்தினம்(16) ஐந்து கைது செய்யபப்ட்டுள்ளார். போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பசில் ராஜபக்சவின் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர்
உக்ரைன் நாட்டின் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி இலங்கை தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்
சீனாவில் 10 சென்றிமீற்றர் அளவு வாலுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி சமூக
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் . யுவராஜ்
வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் மேற்கொண்ட அராஜகங்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டமானது
இலங்கையில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ கிராம்