யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த பெண்

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்னாள் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ்

ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10

துயரச்செய்தி – திரு சத்தியநாதன் சுந்தரம்பிள்ளை

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, நோர்வே Oslo, கனடா Scarborough, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் சுந்தரம்பிள்ளை அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

துயரச்செய்தி – திரு இராமலிங்கம் இராஜேந்திரன் (சம்பந்தன்)

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராஜேந்திரன் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

துயரச்செய்தி – திரு சண்முகநாதன் யோகேந்திரன் (யோகன்)

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவிலடி, வல்வெட்டி, நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் யோகேந்திரன் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை தோழியிடம் ஒப்படைத்து தலைமறைவான இளம் பெண்

கலேவெல பிரதேசத்தில் தோழியிடம் பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை ஒப்படைத்துவிட்டு இளம் பெண் ஒருவர் தலைமறைவான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹோட்டல் ஒன்றில் வைத்து

தமிழர் தாயகத்திற்கு ஜனாதிபதி விடுத்த உத்தரவு; தொல்லியல் திணைக்களத்தின் அடாவடி கருத்து

வடக்கு கிழக்கில் நிலங்களை கையகப்படுத்துதல், புதிய பௌத்த ஆலயங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தரவு விடுத்துள்ளார். அத்தோடு விடுத்த உத்தரவு குறித்து இன்னமும்

வன் கோல்பேஸ்ஸில் பணிபுரியும் ஊழியரை கொடூரமாக தாக்கிய அதிகாரிகள்

கொழும்பு வன் கோல்பேஸ்ஸில் பீட்சா பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அக் கட்டத்தின்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கைது

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி மரணம்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை Thomas Thangathurai William காலமானார். இவர் நேற்றைய

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் விடுதலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாயை விடுதலை செய்ய அனுராதபுரம் மேல்

துயரச்செய்தி – திருமதி மார்க்கண்டு இராசலட்சுமி

யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை ஆனைக்கோட்டை, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசலட்சுமி அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் சேந்தார்.

துயரச்செய்தி – திருமதி சிவபாக்கியலட்சுமி நமசிவாயம்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலட்சுமி நமசிவாயம் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார்,

துயரச்செய்தி – திருமதி காம்சனாதேவி மதியாபரணம்

யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட காம்சனாதேவி மதியாபரணம் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்ரனி சில்வெஸ்டர்

இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட இளம் தம்பதியினரின் சடலங்கள்

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் குருநாகல், நாரம்மலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வசித்த வீட்டின்

டயனாவின் பதவி பறிபோகுமா? இன்று வெளியாகவுள்ள தீர்ப்பு!

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு,

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் மாயமான பக்தர்களின் நகைகள்!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றைய பொங்கல் நிகழ்வில் நாட்டின்

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு!

தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை

சென்னை – இலங்கை இடையேயானசென்னை – இலங்கை இடையேயான முதல் பயணக் கப்பல்! கொடியசைத்து தொடங்கி வைப்பு முதல் பயணக் கப்பல்! கொடியசைத்து தொடங்கி வைப்பு

சென்னை – இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை (05-06-2023) சென்னை துறைமுகத்தில் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்

யாழில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது

யாழில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அது மட்டும் அன்றி அவர் தங்கியிருந்த இடத்திலிருந்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புத்துறை

துயரச்செய்தி – திரு இரத்தினம் புஸ்பராசா

யாழ். பொலிகண்டி தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, இந்தியா வேலூர், பிரித்தானியா லண்டன் Lewisham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் புஸ்பராசா அவர்கள் 31-05-2023 புதன்கிழமை

துயரச்செய்தி – திருமதி தனபாலசிங்கம் பராசக்தி

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை நிரந்திர வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை காத்தார் சின்னக்குள வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பராசக்தி

செய்தி நாட்காட்டி

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்