பிரித்தானியாவில் பாடசாலை மாணவிக்கு சிறுவனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பிரித்தானியாவில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம்  அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள விட்கிஃப்ட்

தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த ஈழத் தமிழர்!

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை ஈழத் தமிழர் பூவன் மதீசன்.” எழுதியுள்ளார். நடன இயக்குநரும், நடிகருமான

கணவன் வாங்கிய கடன்: திருப்பிக் கொடுக்காததால் மனைவியை சித்திரவதை செய்த நபர்கள்!

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் கடனாக வாங்கிய 1,500 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மனைவியின் ஆடையை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று

யாழில் தற்காலிகமாக நிறுத்தப்படும் முக்கிய சேவை!

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இதனை (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு

இந்த 4 ராசிக்காரர்களும் கஷ்டத்தை தூசி போல தட்டி விட்டு அடுத்த வேலைய பார்க்க சென்று விடுவார்களாம்

சிலர் எந்த கஷ்டம் வந்தாலும் அதை தூசு போல தட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். பெரும்பலான மக்கள் தங்களுக்கு கஷ்டம் அல்லது பிரச்சனைகள் வந்தால், அதைப்

யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா

யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகோற்சவத்தில் இன்று

இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

அம்பலாங்கொட மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த

சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும்

இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு அமைய அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிப்பதற்கு முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின்

தனுஷ்க குணதிலக்க விடுதலை

அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங்

ஆகஸ்டில் ஒரு பில்லியனை எட்டியுள்ள இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் சரக்கு ஏற்றுமதி இவ்வாண்டு (2023) ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 96.98% அதிகரித்து 1,091.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளதாக

கரையோர தொடருந்து சேவை தாமதம்

கொள்ளுபிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி

பலத்த காயங்களுக்கு உள்ளானவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி

மன்னாரில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிற்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார், உயிலங்குளம்

பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் அரங்கேறிய சம்பவம்: பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர்!

பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து 20 பவுண் நகைகளை திருடியதாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்றைய தினம் (26-09-2023) தெரிவித்தனர்.

மனைவியை கொலை செய்த கணவனுக்கு 8 ஆண்டுகளுக்கு பின் கடுமையான தீர்ப்பை அளித்த நீதிமன்றம்!

புத்தளத்தில் 8 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு தற்போது மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை குற்றவாளி

பூமி அழியப் போகின்றதா? ஆய்வு ஒன்றில் வெளியான திடுக்கிடும் தகவல்!

பூமியில் உள்ள உயிர்கள் இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்துவிடும் என பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம்

இலங்கையில் தமிழர் பகுதியில் இளம் பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டுக்கள்

திருகோணமலையில் லோகவர்த்தினி என்ற இளம் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை

விமானப் படை பயிற்சி முகாமில் வெடிப்பு சம்பவம்; ஒருவருக்கு நேர்ந்த சோகம்

கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் தொழில் முன்னேற்றம் ஏற்பட போகுதாம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்; கவனம் ஈர்த்த இளைஞர்

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் வாழும் பகுதியெங்கும் அனுஸ்டிக்கபப்ட்டு வருகின்றது. கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள்

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சி

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை! பொலிஸார் வெளியிட்ட தகவல்

மலேசியா, செந்தூலில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஇலங்கையர்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி மூச்சுத் திணறிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செந்துல் பொலிஸ் தலைமை உதவி ஆணையர் அஹ்மத் சுகர்னோ

செய்தி நாட்காட்டி

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்