நாட்டில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர்
பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக முதல் கிலோமீற்றர் முச்சக்கரவண்டிக்கு கட்டணம் 90 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த
இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணியொன்றை உரிமையாளர் துப்புரவு செய்து கிணற்றை இறைத்த
போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாண தபால்
ஒருவரது வாழ்க்கையை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், நாம்
ஒவ்வொரு பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பருவகால நோய்களை எதிர்த்து போராடுவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் உதவுகிறது. அந்த வகையில், குளிர்காலம் வந்தவுடன்,
விசேட வர்த்தக வரி டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுத் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நிதியமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த
விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி
மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி
மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்த தானம்
வாட்ஸ்அப்பில் செய்திகளை எவ்வாறு schedule செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.. தற்போது வாட்ஸ்அப் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ்அப்பை
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ் முரண்பாடான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 18 மாத குழந்தையை பெற்ற தாயே முன்னாள் துணைவருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள ஹெர்ன்ஹில்லில் 18
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் பிரபலம். இவர் படம் என்றாலே விநியோகஸ்தர்கள் கண் மூடிக்கொண்டு படத்தை வாங்கிவிடுவார்கள். அண்மையில் அவரது நடிப்பில்
இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அனுமதி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை
பொதுவாக இளமை மாறும் பொழுது சில ஆண்களுக்கு வழுக்கை விழுவது என்பது மிகவும் சாதாரணமான விடயமாக மாறி விட்டது. இது பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அத்துடன்
பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள்
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்தாலும் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்து பிரபலமானவர் தான் சுப்புலட்சுமி. அந்த காலத்தில் இருந்து படங்கள் நடிக்கும் இவர் தமிழில்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது, அப்படி ஒரு நடிகை தான் ஹீரா. டாப் நாயகியாக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு,
தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண
நாட்டில் நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும் இடமல்ல