மினுவாங்கொடை விபத்தில் பலர் காயம்

கிரியுல்ல – மினுவாங்கொடை வீதியில் பரவாவில சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின்

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் நேற்று (11) அறிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி மாதம் 13 மற்றும் 18 ஆம்

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சவால்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் 2019ம் ஆண்டு 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் 319,010

அறையை காட்டியதால் ஊழியர் பணி நீக்கம்!

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுமதியின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம்

யாழில் மருத்துவ கழிவுகள் எரியூட்டிக்கு பிரதேச வாசிகள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் – கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்  எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் (11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரபல தேசிய பாடசாலை மாணவ மாணவிகள் மீது கொடூர தாக்குதல் !

மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர், பாடசாலைக்குள் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகளை மிருகத்தனமாக தாக்கிய

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; அழகிகள் நால்வர் உட்பட 6 பேர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்தகால உயர்மட்ட அமைச்சர் விரைவில் கைதாகலாம்

இலங்கையின் கடந்த அரசாங்கத்தில் உயர்மட்ட அமைச்சர் பதவியை வகித்த அரசியல்வாதி ஒருவர் விரைவில் பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சர் , சர்ச்சைக்குரிய

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி நடந்து சென்ற

அர்ச்சுனா எம். பி தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்!

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.3398 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.7919 ரூபாவாகவும்

நாட்டில் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். நேற்று  (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்

அநுராதபுரத்தில் உதயமாகும் பாரிய நீர் திட்டம்

அநுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் காணப்படும் மஹகனந்தராவ நீர்த்தேக்கத்தை பயன்படுத்தி ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்; நடந்தது என்ன?

வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு வெளிநாடு செல்ல தடை!

 யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்வி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டெய்சிபொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில்

கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த எரிவாயு சிலிண்டர் இன்று  (11) காலை 8.30

தையிட்டி விகாரை கட்டும்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை; உடைத்தால் தீர்வு கிடைக்குமா!

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பில் யாழ்ப்பாண மக்களின் விருப்பத்தை முதலில் கவனத்திற் கொள்ள வேண்டுமென இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாட்டில் நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார

அனுர அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

இலங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிரதி அமைச்சர் சுகத்

சர்வதேச ரீதியில் பேசுபொருளான இலங்கையின் குரங்கும் மின்தடையும்

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து

சுகாதாரத் துறைக்கு ஆட்சேர்ப்பு; அடுத்த மாதம் 3,500 பேர் உள்ளீர்ப்பு

இலங்கை சுகாதாரத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த

கவினை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் ஜோடியாகும் ப்ரீத்தி முகுந்தன்.. முதல் முறையாக இணையும் ஜோடி

கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன். படத்தை தாண்டி இவர் நடித்த ஆச

செய்தி நாட்காட்டி

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்