மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (25) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அந்தவகையில், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து

உலகை உலுக்கிய நிகழ்வுகள் ஒரே பார்வையில்… யாழில் உகல பத்திரிகை புகைப்பட கண்காட்சி!

சர்வதேச பத்திரிகை புகைப்பட கண்காட்சி இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி இன்று யாழ்பாணத்தில் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகிவுள்ளது. 2024

நேபாளத்தில் மர்ம முறையில் உயிரிழந்த இந்தியர் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

நேபாளத்தில் மர்மமான முறையில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேபாளத்தின் பரா மாவட்டத்தில் உள்ள சூரியமை கோயிலின்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான காதல் விவகாரம் குறித்து சமீபத்திய வதந்திகள்

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், மூத்த ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனுக்கும் இடையிலான உறவு குறித்த வதந்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வரை ஓடஓட விரட்டிப்பிடித்த சிஐடி!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன் CIDஇனரால் கைது செய்யப்பட்டார். தெற்கு அதிவேக பாதையில் பெலியத்த நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போதே

கொழும்பு பேர வாவியில் திடீரென உயிரிழக்கும் பறவைகள்

கொழும்பு, பேர வாவியில் பறவைகள் உயிரிழக்கின்றமை தொடர்பில் நீர் மாதிரிகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி

இந்தியாவில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்த ஆபத்தானபொருள்; ஆடிப்போன அதிகாரிகள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பதுக்கி வைக்க முயன்ற 35 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இந்தியாவில்

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை

அநுர அரசில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் தொடர்பான விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாரநாயக்கவினால் சுற்றறிக்கையில் வாகனங்கள், எரிபொருள், தொலைபேசி மற்றும்

தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

வெற்றிலையில் பல எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆரோக்கியத்தைப் பெற்றுத் தருவதோடு வெற்றிலையை தினமும் மென்று சாப்பிடுவதால் சாறு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தினமும் ஒரு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன்படி, மலைப்பாங்குப் பகுதிகளில் வாகனம் ஓட்டி செல்லும் சாரதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு

கொட்டித்தீர்க்கபோகும் கனமழை ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை,

அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

காதலனை கொன்று விபத்து என நாடகமாடி காதலியின் தாய்

இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் காதலனை கொன்று விபத்து என நாடகமாடி காதலியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மராட்டிய மாநிலம், புனே

தை அமாவாசையில் ஏழு தலைமுறை பாவம் நீங்க இந்த 3 பொருட்களை தானம் செய்யுங்கள்

வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தை அமாவாசை ஆகும். உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது தவற விடக் கூடாத

வலிப்பு நோயால் உயிரிழந்த 22 வயது யுவதி ; வைத்தியசாலை மீது குற்றச்சாட்டும் பெற்றோர்

பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த

புலமை பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மாணவர்கள்!

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 220 பேர் பரீட்சை எழுதிய நிலையில், 134 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல்

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என பகீர் தகவல்

ஈராக்கில் 9 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய சட்டம் நிறைவேற்றம்

ஈராக்கில் பெண்களுக்கு திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தை திருமண தடைச்சட்டம் 1950யில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 28 சதவீத பெண்கள்

மூன்றாவது முறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ் கலாச்சார மண்டபம்

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாச்சார கட்டடத்திற்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி , ” யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என தற்போது

இந்திய மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதம் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்!

வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி

செய்தி நாட்காட்டி

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்