யாழில் சகோதரிக்கு போதைப்பொருள் கொடுத்து மோசமாக நடந்து கொண்ட சகோதருக்கு நேர்ந்த கதி!

சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சகோதரன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்

தமிழர் பகுதியில் மர்ம கும்பலால் கணவனை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த அவலம்!

கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கல்லாறு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் அழிக்கப்பட்ட சம்பவம்

18 அடி உயரமுடைய முருகனின் ஓவியம்

வல்வை இந்திரவிழாவில் பலரதும் கவனத்தை ஈர்த்த பன்முக கலைஞரான வல்வை சுலக்சின் முருகன் ஓவியம் சமூக வலைத்தயங்களில் பகிப்பட்டு வருகின்றது. இந்த வல்வை இந்திரவிழா (2024) க்காக

கோடை காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வழிமுறைகள்

முள்ளங்கி பராத்தா தயாரிப்பது முதல் சாலட் தட்டுகளை அலங்கரிப்பது வரை அனைத்திற்கும் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின்

ஈஸ்டர் தாக்குதலில் மைத்திரியின் இரகசிய வாக்குமூலம் அம்பலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  இரகசிய வாக்குமூலம் அழித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு

யாழில் நடந்த காணி மோசடி ; சந்தேக நபர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்

யாழ் சிறைச்சாலைக்குள் மகனுக்கு தாய் இரகசியமாக கொண்டுவந்த மர்ம பொருள்! இறுதியில் நடந்தது?

யாழ் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரு விளக்கமறியல் கைதிகளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த வெண்கலப் பதக்கம்!

21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்படி, மகளிருக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

மக்கள் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் ; ரணில் உறுதி

மக்கள் போராட்டம் மீண்டும் நிகழாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்டெடுக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது

இறுதிச்சடங்குக்கு தயாராகும் பிரிட்டன் அரண்மனை; வெளியான அதிர்ச்சித்தகவல்!

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022,

இந்த மரங்களை மட்டும் உங்கள் வீட்டில் வைக்க வேண்டாம் ; பண கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்

நம் வீட்டில் அழகுக்காக மரம், செடி, கொடிகள் வளர்ப்பது என்பது எல்லோருக்கும் பிடித்த விஷயமாகும்.இருப்பினும் சில மரங்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதால் அவற்றை வீட்டில் வைக்கக்கூடாது என்று

யாழ் திடீர் பரிசோதனையில் கடை உரிமையாளருக்கு தண்டம் விதிப்பு

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு கடை உரிமையாளருக்கு

வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு எச்சரிக்கை

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.

பால் தேநீர் விலை தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பனி கடந்த 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் மாயம் ; தவிக்கும் பெற்றோர்

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார். கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட்

செவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம் ; நாசா விளக்கம்

ஐரோப்பா கண்டத் தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்பு களுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மை

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 05 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர, வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-2023

வவுனியா கொள்ளை சம்பவம் ; பொலிசாரால் மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகள்

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா

தலையணைக்கு அடியில் பூண்டு வைத்து தூங்கினால் இதெல்லாம் நடக்குமா?

ஒவ்வொரு இரவும் உங்கள் தலையணைக்கு அருகில் பூண்டை வைத்துக் கொள்ளுங்கள், பிறகு அது செய்யும் மாயத்தைப் பாருங்கள். நாம் அன்றாடம் சமையலில் பூண்டு உபயோகிப்பதால் அதன் வாசனை

பிரார்த்தனை நீரை பருகிய பெண் திடீர் உயிரிழப்பு; நடந்தது என்ன?

மதுரங்குளி தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது. இதனை மீறும்

தம்புள்ளையில் அழையா விருந்தாளிகளால் அமைதியின்மை

தம்புள்ளை நகருக்குள் திடீரென வந்த மூன்று காட்டு யானைகளினால் தம்புள்ளை நகரை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த மூன்று காட்டு யானைகளும் தம்புள்ளை

செய்தி நாட்காட்டி

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்