போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு பேரின்பநாதன் பொன்னையா – துயர செய்தி
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் பொன்னையா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா எலிசபெத் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் அக்னஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜேன் அவர்களின் அன்புக் கணவரும்,டயானா அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,வலன்ரீனா அவர்களின் ஆருயிர் தாத்தாவும்,நவறாஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற புண்ணியவதி நடராசா, அன்னரட்ணம் கோபி, தேவரட்ணம் ஜெயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆன் மூர்த்தி, இவோன் சிறீ றட்னேஸ்வரன், அருட்குமார், பிறேம்குமார், குயின்ரஸ், றஜனி டிலிப்குமார், பிறிம் அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.