போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு பொன்னுத்துரை முல்லைத்திலகன் – துயர செய்தி
முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை முல்லைத்திலகன் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணம் பத்மலோஜினி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,றஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,டிலானி, டினுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், முல்லைத்திலீபன்(அவுஸ்திரேலியா), முல்லைச்செல்வி(இலங்கை), முல்லைச்செல்வன்(அவுஸ்திரேலியா), முல்லைதிசாந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,அமுதா, அனுஜா, காலஞ்சென்ற ரூபன், கேதரி, விஜிதா, நீதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யோகபாலன்(ராஜ்), சிந்துஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,யதுஷன், கபிநயா, தேனிலா, பிரவீன் ஆகியோரின் சிறிய தந்தையும்,டர்ஜனா, விகானா, நித்துரா ஆகியோரின் பெரிய தந்தையும்,அகல்விழி, மேகா, சந்தோஷ், அஸ்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.