போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பதவி விலகும் அனுர!
தலைமைத்துவ பதவியிலிருந்து விலக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், அவர் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.