போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு சிவப்பிரகாசம் மகேந்திரராசன் (பெரியாம்பி)
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மகேந்திரராசன் அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற மகிந்தன், மகிழன், மதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தீபா அவர்களின் அன்பு மாமனாரும்,சாய்ஷா அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற மகாலட்சுமி, குமுதா, மகேஸ்வரி, பரமேஸ்வரன், சாந்தினி, பாலச்சந்திரன், ரங்கநாதன், அருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவலிங்கம், சிவபாலன், உதயகுமார், சூரியகுமார், உதயன் அருட்செல்வி, மைதிலி, அருட்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நாகேஸ்வரன், செல்வி, ஹவாசம் ஆகியோரின் அன்பு அண்ணனும்,
சுமதி, சுரேந்திரன், லக்சுமி, சுகந்தன், சுதர்சன் ஆகியோரின் அத்தானும் ஆவார்.