போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கம்பளையில் ஏடிஎம் இயந்திரத்தை திருடிய 7 பேருக்கு நேர்ந்த கதி!
கம்பளைவில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஏ.டி.எம் இயந்திரம் மற்றும் துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, குறித்த துப்பாக்கி கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் (Ali Sabry) வீட்டில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி என பொலிஸார் மேலும் தெரிவித்தன