போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கிழக்கு அளுனரை சந்தித்த புதிய கடற்படை தளபதி!
கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் தனநஎச்.ஈ.யு.டி.குமார சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (14-02-2023) மாலை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு கிழக்கு மாகாணத்தின் கடல்சார் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்தூரையாடல்கள் இடம் பெற்றதுடன், புதிய கடற்படை தளபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.