Tuesday December 16, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
அரசியல்

ராஜபக்சர்களை குறைகூறுபவர்கள் ரணசிங்க பிரேமதாசவை மறந்துவிட்டார்கள்!

August 12, 2024 0 Comment
 ராஜபக்சர்களை குறைகூறுபவர்கள் ரணசிங்க பிரேமதாசவை மறந்துவிட்டார்கள்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு ராஜபக்சர்களை குறைகூறுபவர்கள் அதனை ஆரம்பித்து வைத்த ரணசிங்க பிரேமதாசவை மறந்துவிட்டார்கள் என தேசிய ஜன சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தரைமட்டமாக்க ராஜபக்சக்கள் செய்ததை இன்று அனைவரும் நினைவுகூருகின்ற போதிலும், அந்த வேலையை ஆரம்பித்தவர் சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச எனவும் அவர் குறிப்பிட்டார்.

விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்சவின் குடும்ப ஊழலை மட்டுமே நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். ஆனால் தேசிய விமான சேவைக்குள் உறவினர்களை முதலில் அறிமுகப்படுத்தியது சஜித்தின் தந்தை பிரேமதாசதான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1990 களின் முற்பகுதியில் ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபைக்கு தனது மருமகனை நியமித்ததன் மூலம் அதை அவர் தொடங்கிவைத்தார். அவரது மருமகன் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

அதனால் ஏர்லங்கா விமானங்கள் , அவருடைய பூ வியாபாரத்துக்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1991 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்ட பல லஞ்ச குற்றச்சாட்டுக்களில் அவரது மருமகன் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விமானங்கள் மூலம் பூக்களை இறக்குமதி செய்ய சஜித்தின் தந்தை பிரேமதாசவின் மருமகன் ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டதாகவும் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email