போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு பொன்னுத்துரை கருணாநிதி
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கருணாநிதி அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோகரா அவர்களின் அன்புக் கணவரும்,பகீரதன், சுமீலா, பகிமிலா, சாமிளா, காலஞ்சென்ற சர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரதீபா, மணிமாலன், மதன் கபில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சந்திரநாதன், ரட்ணகோபல், ராஜாகோபல், சிவமலர், இரத்தினேஸ்வரி, தவனேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்லம்மா, அழகம்மா, காலஞ்சென்ற திரவியம், அற்புதராணி, சுசீலா, தயா, தவலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,றாமிகா, அன்ஷகா, பாவனா, ஜஸ்வனா, வர்நஜா, அஸ்வினி, ருத்விகா, பர்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.