போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, குருநாகல் குளியாப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா துரைராஜா அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.