போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். கருகம்பனை கவுணாவத்தை வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.