போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கண்டி 18 வளைவு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்!
கண்டி – மஹியங்கனை ´18 வளைவு´ வீதியின் 2வது கொண்டை ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
அதன்படி கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரண்மாக அவ்வீதியை பயன்படுத்தும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.