போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு !
கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரிகள் மற்றும் குற்றச் சம்பவத்தில் புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களை DNA பரிசோதனைக்காக அரசாங்க தடயவியல் ஆய்வாளருக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்த உத்தரவை குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய பிறப்பித்துள்ளார்.