போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி கமலராணி இராமநாதன் – துயர செய்தி
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராணி இராமநாதன் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகமணி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை, பெர்ணதேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,மலனி அவர்களின் அன்புத் தாயாரும்,அபராஜிதன் சோதிலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணராஜா, பர்மஜெயம், பத்மஜெயம், அன்னலட்சுமி, கனகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.