போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி மகேஸ்வரி சிவஞானம் (புஸ்பம்)
யாழ், இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவஞானம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவரூபன்(ஐக்கிய அமெரிக்கா), சுபோதினி(லண்டன்), சிவகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜீவதயானி(ஐக்கிய அமெரிக்கா), ஹரிஹரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விக்னேஷ்(லண்டன்), குமரேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான மனோண்மனி, இரத்தினேஸ்வரி, பாலசுப்பிரமணியம் மற்றும் Dr. நாகராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.