தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
துயரச்செய்தி – திருமதி செல்லையா பார்வதி
வவுனியா கரம்பைமடு செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வீமன்கல்லு, பன்றிக்கெய்த குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பண்டாரிகுளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பார்வதி அவர்கள் 18-09- 2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குருநாதர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குருநாதர் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்குமார், தினேஸ்குமார், சதீஸ்குமார், பத்மரூபி, துஷ்யந்தினி, பிரியந்தி, மயூரன், தனுசியா, ஜனனி, தர்சனா, சிறிவதன், துஷாந்தன், விதுஷன், ரமா, உமா, பிரியா, தீபிகா, பிரசாந், பிரதீப், சதுர்சன், கிர்த்தி, கிருத்தி, நிறோஜினி, நிறோஜன், நிதர்சன், பிரவீன், பிரசன்னா, பிரகாஷ், கிருஷாந், விஷான், ரிகான், அபிஷகா, அட்சயன், அகானன், தனுஷா, தனுசியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.