போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வெலியை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,Dr.மாலதி சிவகுமார்(சிட்னி- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,அஞ்சலி(லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.