பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
மரண அறிவித்தல் !

அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, குருநாகல் குளியாப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா துரைராஜா அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.