இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
மரண அறிவித்தல்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராசா அருண்குமார் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.