உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பில்வமங்கள் அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.