பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பில்வமங்கள் அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.