உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி தட்டாதெருச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி மங்கையற்கரசி அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.