உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள் வடக்கு மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 09-07-2022 சனிக்கிழமை அன்று தனது 91 வயதில் இயற்கை எய்தினார்.