மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், முடக்காடு வீதி, சாமியன் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் செல்லத்துரை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று வராத்துப்பளை புலோலியில் காலமானார்.
யாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், முடக்காடு வீதி, சாமியன் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் செல்லத்துரை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று வராத்துப்பளை புலோலியில் காலமானார்.