போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல் !
![மரண அறிவித்தல் !](http://itamilnews.com/wp-content/uploads/2022/08/22-630054759ff70.png)
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.