Friday September 22, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இணைத் தலைவராக சார்ள்ஸ் நியமனம்!

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
ஆன்மீகம்

பயனுள்ள ஆன்மீக தகவல்கள்

May 28, 2022 0 Comment
 பயனுள்ள ஆன்மீக தகவல்கள்

சிலருக்கு தெய்வ வழிபாட்டின் மீது அதிகமாக ஈடுபாடு இருக்கும். அவர்கள் இறைவனுக்காக செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட பார்த்து பார்த்து செய்வார்கள். தவறியும் சாஸ்திரம்  தவறி எதையும் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள். அந்த வரிசையில் ஒரு சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை சரிவர இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் பின் சொல்லக்கூடிய குறிப்புகளை படித்து பயன் பெறலாம்.

கோவிலுக்கு செல்லும்போது கொடி மரத்துக்கு கீழே கற்பூரம் ஏற்றினால் காற்றில் அது உடனே அணைந்து போய்விடும். கட்டியாக இருக்கக்கூடிய கற்பூரத்தை நசுக்கிவிட்டு தூள் செய்து ஏற்றினால்  கற்பூரம் அடிக்கும் காற்றில் கூட நின்று எரியும்.  பொதுவாகவே பூஜை என்றால் அதில் இந்த வெற்றிலை பாக்குக்கு முதலிடம் உண்டு.

சுபகாரியங்களுக்கு பூஜை செய்யும்போது 4 வெற்றிலை, 2 பாக்கு, என்ற கணக்கில் வைக்க வேண்டும். அதுவே தர்ப்பணம் தெவசம் போன்ற திதிகளுக்கு 1 வெற்றிலை, 1 பாக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜையறையில் விளக்கில் மீதம் இருக்கும் எண்ணெயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்துவிட்டு அதன் பின்புதான் அந்த விளக்குகளை சுத்தம் செய்வோம் அல்லவா‌. மீதமான பழைய எண்ணெயை  ஒரு அகல் விளக்கில் ஊற்றி நிலை வாசலில் ஏற்றலாம். அப்படி இல்லை என்றால் உருளையின் பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் சமையலறையில் ஏற்றலாம். – Advertisement – நம்மில் நிறைய பேர் இப்போது கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றோம். அந்த கோமதி சக்கரமானது பூஜை அறையில் 11 என்ற கணக்கில் இருக்கும் போதுதான் அதனுடைய முழு பலனை நம்மால் பெற முடியும்

உங்களுடைய வீட்டில் ஏற்றி வைக்கக்கூடிய ஊதுபத்தி நீண்ட நேரம் கமகமன்னு வாசத்தோடு நின்று எரிய வேண்டுமா. ஊதுவத்தியில் நெருப்பு வைக்கும் முனையை தவிர, மற்ற இடங்களில்  லேசாக  தண்ணீரில் நனைத்துவிட்டு அதன் பின்பு ஊதுபத்தியை ஏற்றி வைத்தால் அது நீண்ட நேரத்திற்கு நின்று எரியும்.

நீங்கள் ஏற்றி வைக்கக்கூடிய தீபம் சுடர் விட்டு அழகாக ஒளிர வேண்டுமா. விளக்கு ஏற்றக் கூடிய எண்ணெயில் இரண்டு கல், கல் உப்பை போட்டு ஏற்றி பாருங்கள் . நீங்கள் ஏற்றக்கூடிய தீபம் பிரகாசமாக மின்னும்.

சுவாமி படங்களை துடைக்கும்போது துணியில் தண்ணீரைத் தொட்டு தானே துடைப்போம். அந்த தண்ணீரில் கொஞ்சமாக கற்பூரத்தை நசுக்கிப் போட்டு கரைத்து விடுங்கள். இந்த கற்பூரம் கலந்த  தண்ணீரை தொட்டு சுவாமி படங்களை துடைத்தால் சாமி படம் அவ்வளவு சீக்கிரத்தில் பூச்சி அரிக்காது. மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் நிச்சயமாக தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் ஆகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

இலங்கையில் முத்தையா முரளிதரனுக்காக மாற்றப்படும் சட்டம்!

September 22, 2023 0 min read

பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! பெற்றோரிடம் சிக்கிய பரபரப்பு கடிதம்

September 22, 2023 1 min read

வவுனியாவை அதிரவைத்த படுகொலை சம்பவம்; மூவருக்கு பிடியாணை!

September 22, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email